232
தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், கடந்த 15ஆம் தேதி கூலி வேலைக்குச் சென்றபோது, பரிமளா என்பவரின் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி...

1242
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரண்டஹள்ளி அருகே உள்ள காள...

1240
தேனி மாவட்டம் தேவாரம் அருகே, காட்டுப்பன்றி வராமல் தடுப்பதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பதினெட்டாம் கால்வாய் மேற்கு பகுதியில், விவசாய பயிர்களை காட்ட...

2646
விருதுநகர் அருகே, தோட்டத்திலுள்ள விவசாயக்கிணற்றில் குளிக்கச்சென்ற இருவர், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநரான சீனிவாசன் என்பவர், தனது நண்பர் முனியசாமியுடன் ...

3855
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தந்தை மகன்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், முகவர் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான அய்யங்காளை...

3573
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே அனுமதி இன்றி தனது விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாயி கைது செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் தேடி நல்லாம்பட்டி கி...

1706
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த தனது விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைத்த விவசாயி, அதில் தாமே சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. தளவராம்பூண...



BIG STORY